(1) கேள்வியும் பதிலும் (2) கதையும் கருத்தும் (3) பாட்டும் கூத்தும் (Download)
(1) கேள்வியும் பதிலும் (2) கதையும் கருத்தும் (3) பாட்டும் கூத்தும் (Download)
$3.00
6 Hrs
Description
“கேள்வியும் பதிலும்:கதையும் கருத்தும் ; பாட்டும் கூத்தும்.”
Raising Children and Caring for Elder
Additional information
Product Mode | Audio CD, Downloads |
---|
Related Products
Naan Yaar?
Naan Yaar?Duration: 10 / No. of CDs: 1
நான் யார்? ஏன் பிறந்தேன் ? இறந்த பின் என்ன ஆகும் ? என் பிறவியின் பயன் என்ன ? இதைத் தெரிந்துகொள்ளாமல் இவ்வளவு காலம் சென்று விட்டதே? என்ன செய்வது ? எப்படி ஆரம்பிப்பது ? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண வாருங்கள். வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமியின் இவ் உபன்யாசத்தை கேட்டு வாழ்க்கை பாதை உயர்ந்து வளம் அடைந்தோர் பலர்.
Who am I? What is the purpose of my birth? What happens after death? Get answers to all these questions and let your life take a positive turn.
-
$6.00Select options
Sri Suktam and Mahalakshmi Vaibhavam
Sri Suktam and Mahalakshmi VaibhavamDuration: 18 / No. of CDs: 2
செல்வம் சேர்க்க நாம் பாடுபடுகிறோம். அந்தச் செல்வமாகிய “திரு”வை நமக்கு அளிப்பவளே திருமகள் ஆன மஹாலக்ஷ்மி. மஹாலக்ஷ்மியின் வைபவத்தை வேதத்தின் ஒரு பகுதியான “ஸ்ரீசூக்தத்தின்” வழியில் அறிவோம்.
Wealth in all forms is needed. Let us reflect on the glory of Sri Mahalakshmi who bestows wealth as per the vedic verses of Sri Suktham.
-
$12.00Select options
Vidura Neeti
Vidura NeetiDuration: 12 / No. of CDs: 1
சிறு வயதில் நீதிக் கதைகள் கேட்டிருப்போம். மஹாபாரதத்தில் விதுரர் நமக்கு அது போன்ற பல நீதிகளை எடுத்துரைக்கிறார். வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் ஸ்வாமி விஜய் டிவி யில் சொன்ன “விதுர நீதி” பெரும் வரவேற்பைப் பெற்றது. அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு இந்த நீதிகள் நமக்கு உதவும்.
-
$6.00Select options
Azhvargalin Bhakti Neri
Azhvargalin Bhakti NeriDuration: 11 / No. of CDs: 1
பகவானை அறியவும், காணவும், அடையவும் எளிதான மார்கம் பக்தி. ஆழ்வார்கள் பக்தியை கடைபிடித்து பாடியதை பின் பற்றி ப்ரம்மானந்தம் பெறுவோம்.
The path of devotion as experienced and practiced by azhvars.
-
$6.00Select options
Sundara Kandam – Tamil
Sundara Kandam – Tamilமாதா சீதா தூதர் ஆஞ்சநேயர் ஆதிகாவியத்தின் ஸ்லோகங்கள் அசோகவனம் ஆழமான கருத்துகள் ஆகிய அனைத்துமே அழகாக அமைந்தபடியால் ராமாயணத்தின் இந்த பகுதிக்கு சுந்தர காண்டம் என்று பெயர். காரிய சித்தி கொடுக்கும் சுந்தர காண்டத்தை கேட்போம்.
-
$6.00Select options
Mahabharatathil Anu Geethai
Mahabharatathil Anu GeethaiDuration: 10 / No. of CDs: 1
பகவத் கீதையில் கண்ணன் சொன்ன நீண்ட உபதேசங்களை அர்ஜுனன் மறந்து விடுகிறார். கண்ணன் மீண்டும் அதை சுருக்கி வேறு கொணத்தில் கூறுகிறார். அதுவே “அநு கீதை”. அர்ஜுனனுக்கு நன்றி கூறி கீதையின் சுருக்கத்தை கேட்போம்.
Due to the stress of the war, Arjuna couldn’t recollect complete Bhagavad Gita. On request, Krishna shortly gives the essence in Anu Geetha.
-
$6.00Select options